வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள்தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் முதல்…
Important
குறைந்தளவான உயர்தர,புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி இன்றாகும். பரீட்சை…
கைதிகளை அவமதித்தவர் இராஜினாமா – பிரதமரும் நடவடிக்கை
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை முழந்தாளில் இருத்தி, துப்பாக்கியினால் அச்சறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்…
தன்னைத் தானே சுயதனிமைப்படுத்தினார் ரஷ்ய ஜனாதிபதி
நெருக்கமாக பழகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி…
மீண்டும் தனித்து அரசியல் பயணம்- நடிகர் விஜயகாந்
தமிழகத்தின் இளைஞர்களால் அரசியல் ரீதியாகவும், சினிமா மூலமும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந். கடந்த சில வருடங்களாக சுகயீனம், கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில்…
தமிழ் கைதிகளை மிரட்டியமைக்கு கண்டனம் – ஜனகன்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மிரட்டிய சம்பவத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர்…
தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாழிட வைத்தார் இராஜாங்க அமைச்சர்
அனுராதபுரம் சிறைச்சாளையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் சிறைக்கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாளிட வைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு…
நாடு மற்றுமொரு கொவிட் அலையில் சிக்க வாய்ப்பு – சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை
நாடு வழமைக்குத் திரும்பினால் பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவேண்டிவருமென வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வைத்திய…
2021.09.14 – இன்றைய விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…
வவுனியா, பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஊசியேற்றும் போது குழப்ப நிலை
வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் அங்கே குழப்பம்…