தினப்பலன் – 03.01.2025 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – உழைப்பு ரிஷபம் – பாராட்டு மிதுனம் – விவேகம் கடகம் – தனம் சிம்மம் – இரக்கம் கன்னி…

சிவகார்த்திகேயனின் “புறநானூறு” பெயர் மாற்றம்

சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்பட வேலைகள் ஆரம்பித்துள்ளன. சுதா கெங்கராவ் இயக்கம் இந்த திரைபபடம் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு என…

மட்டக்களப்பு, மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01.01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில்…

உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு முரண்பாடுகளை சுமுகமான முறையில் தீர்த்து கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய பயணத்தை புத்தாண்டில் ஆரம்பிக்கவுள்ளதாக…

காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வீதி புனரமைப்பு – மக்கள் விசனம்

மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ்வுபாட்டு பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே கடற்கரை வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி…

நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில்…

உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர நடவடிக்கை

30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக்…

உயர்தரத்தில் கல்வியை இடைநிறுத்துவதனை ஆராய வேண்டும் -பிரதமர்

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது…

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடுகிறது

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன…

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…