வாகனேரியில் அதியுட்ச மழை விழ்ச்சி

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் இன்று (26.11) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 139.2 மில்லி மீற்றர்…

இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தால் அறுவர் பலி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாகமாறியதைத் தொடர்ந்து துணை இராணுவ…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி வழங்கல் தொடர்பில் சந்திப்பு

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு…

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற வாநிலை காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் இன்றிரவு…

IPL 2025 இற்கான ஏலம் நிறைவு

IPL 2025 இற்கான ஏலம் நேற்று முற்தினம்(24.11) ஆரம்பித்தது. இந்த ஏலத்தில் மொத்தமாக 182 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.  இந்த ஏலத்தில் கூடுதலான…

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து விபத்து – பெண் ஒருவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…

அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்த எம்.பி ரிசார்ட்

வெள்ளம் காரணமாக முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதின் நேற்றைய தினம் (25.11) நேரில் சென்று பார்வையிட்டார்.…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க ஏற்பாடு

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், ஏதாவது பிரச்சினை…