இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03.06) பலத்த மழை பெய்யக்கூடும் என…

தினப்பலன் – 03.06.2025 செவ்வாய்க்கிழமை

மேஷம் – ஆர்வம் ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – ஜெயம் கடகம் – புகழ் சிம்மம் – பக்தி கன்னி…

தமிழ் ஊடகவியலாளர்களை வலுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கனேடிய உயர்ஸ்தானிகர் உறுதி

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் கனேடிய உயரஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கனேடிய இல்லத்தில் நேற்று (30.04) இந்த சந்திப்பு…

சஜித் பிரேமதாசவின் தொழிலாளர் தினச்செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய நாளில், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் பல்லாயிரக்கணக்கான சகோதர “உழைக்கும் மக்களுக்கு” வாழ்த்துச்…

வெற்றி ஆண்டில் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம் – பிரதமர்

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில்…

ஜனாதிபதியின் தொழிலாளர் தினச்செய்தி

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, 1886 ஆம் ஆண்டு…

தினப்பலன் – 01.05.2025 வியாழக்கிழமை

மேஷம் – சுபம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – பிரீதி கடகம் – ஆதரவு சிம்மம் – புகழ் கன்னி…

மேல்மாகாணத்தில் ”War on Dengue” செயற்திட்டம் ஆரம்பம்..!

இலங்கை முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை ஒழிப்பதற்கான செயல் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் இன்று…

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் – வைட்லி

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley),…