பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக…
Important
வாக்குக்காக மக்களை தேடி வரும் போது என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் – அங்கஜன்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குக்காக மக்களை தேடி வரும் போது அவர்களிடமும்…
வடக்குப் பாதையில் ரயில் சேவை மீள ஆரம்பம்
வடக்குப் பாதையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் யாழ்தேவி ரயில்…
ஒவ்வொரு இளைஞர்களும் என்னை நேசிக்கின்றார்கள் – தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் செ.டினேசன்
எந்த ஒரு தமிழ்த் தலைமைகளும் இஸ்லாமியக் கிராமங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் நான் சென்றிருக்கிறேன். மதம், இனம் கடந்து இளைஞர்கள் என்னை நேசிக்கிறார்கள்…
250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரிடமிருந்து 10 கிலோ கிராமிற்கும் அதிகமானஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250…
இன்றைய வாநிலை..!
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
தினப்பலன் 19.10.2024 – சனிக்கிழமை
மேஷம் – இன்சொல் ரிஷபம் – பரிவு மிதுனம் – முயற்சி கடகம் – தெளிவு சிம்மம் – அனுகூலம் கன்னி…
முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை – ருவான் விஜேவர்தன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.…
வடக்கு, கிழக்கிலும் புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் – மதத் தலைவர்கள் வலியுறுத்தல்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி…
ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமினை ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும்…