நிவாரணப் பணிக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலை…

மன்னார் சதொச மனித புதைகுழி எச்சங்கள் கொழும்புக்கு

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்  புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச்…

இலங்கை மகளிரின் உலகக் கிண்ண பயணம் நிறைவு – ஆறுதல் வெற்றியும் இல்லை

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி ஷார்ஜா…

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில்…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அஜித் மான்னப்பெரும

கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்…

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் மலரும் மலையக சுயேட்சைக் குழு

நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மலரும் மலையகம் என்ற…

YARL ROYAL PALACE: யாழ். மையப்பகுதியில் நவீனத்துவத்தின் அடையாளம் 

Tilko Blue Ocean Holdings (Pvt) Ltd. பெருமையுடன் வழங்கும் “YARL ROYAL PALACE, யாழ் நகரத்தின் மையத்தில் பழைய பூங்காவுக்கு…

100க்கு மேற்பட்ட சீன பிரஜைகள் இலங்கையில் கைது

பாரிய அளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள…

உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு சின்னம் வழங்கப்பட்டது

உலக மனநல சுகாதார தினத்தை வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பின்…

கடற்பிராந்தியங்கள் சிலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவுறுத்தல் இன்று…

Exit mobile version