லெபனானில் உள்ள தூதரகத்தில் தஞ்சமடைந்த 32 இலங்கையர்கள்

லெபனானில் நிலவும் பதற்றம் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம்…

IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று…

புறக்கோட்டையில் ஒருவர் கொலை

கொழும்பு, புறக்கோட்டை – இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(05.10)…

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் முக்கிய…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: குற்றப்புலனாய்வு விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை எனத்…

பொதுத் தேர்தல் – 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தின

பொதுத் தேர்தலுக்காக நேற்று(04.10) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்…

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தினப்பலன் 05.10. 2024- சனிக்கிழமை.!

மேஷம் – சுகம் ரிஷபம் – புகழ் மிதுனம் – பாராட்டு கடகம் – ஆதாயம் சிம்மம் – தாமதம் கன்னி…

நிவாரண திட்டங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரண திட்டங்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாத நிலுவைத்…

Exit mobile version