இணையவழி மோசடி: 40 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கைது

பாரியளவிலான இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம்: வருத்தம் வெளியிட்ட அரச அதிபர் கனகேஸ்வரன்

நீண்டகாலமாகப் போராடியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமை வருந்தத்தக்க விடயமென மன்னார் அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர மண்டபத்தில்…

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கை – சஜித்

கிடைக்கப்பெற்ற வாக்குகள் எவ்வாறு இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாகவே அமைய வேண்டும்என தெரிவித்த ஐக்கிய மக்கள்சக்தியின்…

மட்டக்களப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன்,…

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில்…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் நிலைநாட்டப்படும் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென…

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50…

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் முட்டையொன்றின் விலை 40 ரூபா முதல் 45 ரூபா வரை அதிகரித்துள்ளதாக…

பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி விசேட வேலைத்திட்டம்

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும்…