பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்களினூடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஆரம்பம்

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த…

தினப்பலன் 26.10.2024 – சனிக்கிழமை

மேஷம் – புகழ் ரிஷபம் – இன்பம் மிதுனம் – உதவி கடகம் – பொறுமை சிம்மம் – பாராட்டு கன்னி…

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் – ஜனாதிபதி அநுர இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு இன்று…

ஈரான் – இலங்கை தொடர்புகளை வலுப்படுத்த ஜானதினதி உறுதி

ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) இன்று(25.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி…

அரிசி விலை பிரச்சினை: அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25.10) ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள்…

650ஐ கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 662 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை(26.10) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. 48…

மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு கையளிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு…

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பின் ஊடாக வேட்மனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…