குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ப்ரீத்தி…
Important
வட மற்றும் தென் மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்
வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார். இதேவேளை, தென் மாகாண ஆளுநராக பந்துல…
கண்டியின் பல பகுதிகளுக்கு 65 மணி நேர நீர் விநியோகத் தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலுள்ள நீரை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையாக வெளியேற்றுவதற்கு மகாவலி அதிகார சபை…
இலங்கை அணியில் இரு மாற்றங்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழற்பந்து…
புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பணியாற்றத் தயார் – IMF
இலங்கையின் ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமை உதவும் என சர்வதேச…
புதிய பிரதமர் மற்றும் அமைச்சருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் ஹரிணி அமரசூரியவின்…
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கையை கடைப்பிடிப்பதாக சீனா உறுதி
இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை…
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்…
14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்
வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட…
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் யாருக்குச் சொந்தமானது?
பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மீளக் கோரப்பட்டுள்ளதாக நேற்று(24.09) சில ஊடகங்களிலும்,…