மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு…

ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை

“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் எனஐக்கிய தேசியக் கட்சியின்…

முதல் இன்னிங்ஸ் நிறைவு: நியூசிலாந்து 35 ஓட்டங்கள் முன்னிலை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் நிறைவில் 35 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது. போட்டியின்…

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார் தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம்…

மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு விளையாட்டு…

மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள்…

தொலைதூர பேருந்து சேவைகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.…

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் உள்ள 1,204 வாக்களிப்பு…

தெஹிவளையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…