அரச ஊழியர்களுக்கு பக்கபலமாக இருப்போம் – ஜனாதிபதி உறுதி 

வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

டி20 உலகக் கிண்ணம்: முதல் வெற்றி பங்களாதேஷ்க்கு

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில்…

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள் இந்த மாதம் கட்டணமின்றி பெறலாம்

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பரீட்சை மோசடிகள் – 473 பெயர்கள் வெளியீடு

மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தேர்வு…

அபிவிருத்தி யுகத்தை உருவாக்குவதே எமது தொலைநோக்கு – சஜித்

பொறாமை, வெறுப்பு அரசியல் முறைமையிலிருந்து விலகி நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…

அக்கரபத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை – நியூபிரஸ்டன் தோட்ட பகுதியில் 15 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த போது…

வெள்ளவத்தையில் கரை ஒதுங்கிய சடலம்

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று(03.10) பிற்பகல் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.…

மகளிர் டி20 உலக கிண்ணம் இன்று ஆரம்பம்  

மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(03.10) ஆரம்பமாகின்றது. இலங்கை உட்பட 10 அணிகள் டி20 உலக…

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என…

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த…