புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – வெளியான பல உண்மைகள்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன்…

தொகுதி மட்ட தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீக்குவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க…

நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – நால்வர் பலி

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தி 30 வயதுடைய நபர் ஒருவரே…

இலங்கை எதிர் நியூசிலாந்து: இலங்கையின் முதல் இன்னிங்ஸ் நிறைவு 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இலங்கையின் முதலாம் இன்னிங்ஸிற்கான துடுப்பாட்டம் நிறைவடைந்துள்ளது.  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…

அமைதி காலம் அமுல்

நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபரின் சடலம் கண்டெடுப்பு

ஹம்பாந்தோட்டை, தங்காலை – நவகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று(18.09) இரவு…

கொழும்பு தர்மஜயதன விகாரைக்கு புத்த பெருமானின் சிலை கையளிப்பு

பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160வது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு கடந்த 17ம் திகதி…

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை – ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18.09) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

தினப்பலன் 19.09.2024 – வியாழக்கிழமை 

மேஷம் – பகை ரிஷபம் – வெற்றி  மிதுனம் – நன்மை  கடகம் – போட்டி  சிம்மம் –மேன்மை  கன்னி –…