பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதடைந்துள்ளன. கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23.04) மாலை ரயில் ஒன்று தடம்…
Important
தேசபந்துவை பதவிநீக்கம் செய்வது குறித்து விசாரிக்க மூவர் கொண்ட குழு
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளுக்காகமூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி…
உயித்த ஞாயிறு தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி
உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காகநியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும்…
சந்தையில் முட்டை விலை குறைவு
சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக…
மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணம்
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று(23.04) காலை வத்திக்கான் பயணமானார். உயிரிழந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில்…
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்…
பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக…
இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு
தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும்…
டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்…
காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை
இந்தியா, காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளபப்ட்ட திறந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 20 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுளளதாகவும், பலர்…