இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும்…

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு?

கடந்த 15ம் திகதி நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் குற்றம்…

போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது இருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கல்கிசை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

தினப்பலன் 17.09.2024 – செவ்வாய்க்கிழமை 

மேஷம் – போட்டி ரிஷபம் – நன்மை மிதுனம் – உதவி  கடகம் – நலம் சிம்மம் –ஆரோக்கியம்  கன்னி –…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா வின்டிகோனர் பகுதியில் இன்று(16.09) கார் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பிலிருந்து…

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்  

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், இலங்கைக்குச்…

துண்டுப்பிரசுரத்தை மறுத்த நபர், கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு  

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்த நபரொருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிடிய அமைப்பாளர்…

குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி சாதனை புரிந்துள்ளோம் – ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇந்த பயணத்தை நிறைவு செய்து…

ஐசிசியின் ஒகஸ்ட் மாதத்திற்கான இரு விருதுகளும் இலங்கைக்கு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லாலகே மற்றும் இலங்கை மகளிர் அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோர் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கான…