மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகத் தற்காலிகமாக…
Important
ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தொடர்ந்தும் தபாலட்டைகள்
மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைக்கும் திட்டங்களைக் கைவிடக் கோரியும் , அதற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக்…
ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஸ்ரீதரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று(01.10) சந்தித்தார்.…
ஜனாதிபதி செயலகத்திற்குப் பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் நிறுவனங்களிடம் கையளிப்பு
கடந்த காலங்களில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களிலிருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்ட வாகனங்கள், ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில்…
பிரதமர் ஹரிணி, சிறுவர் வைத்தியசாலைக்குக் கண்காணிப்பு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய பொரளை சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இன்று(01.10) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சிறுவர் தினமான இன்று இந்த…
சாருஜன் சண்முகநாதனுக்கு தேசிய விருது
2024ம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் கொழும்பு புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியின் கிரிக்கெட் அணித் தலைவர்…
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இந்த மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு…
ஜனாதிபதியை சந்தித்த ரஷ்ய தூதுவர்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இதன்போது…
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – திருத்தப் பணிகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…
பஸ் கட்டணத்தில் திருத்தம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, பஸ்…