ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.…
Important
ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும – ஜனாதிபதி
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது…
ரணில் இனவாதத்தை தூண்டுகிறார் – அனுர
இனவாதத்தை தூண்டியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…
எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் – சஜித்
அரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம் என…
இலங்கை, இங்கிலாந்து – இலங்கையின் துடுப்பாட்டம் நிறைவு
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.…
அனுர வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி
ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திசாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில் மக்களை அச்சுறுத்தியது தொடர்பில்…
முறையான அரசாட்சியை முன்னெடுப்போம் என சஜித் உறுதி
அரசியலமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர்…
இந்திய மீனவர்கள் கைது – தமிழகத்தில் போராட்டம்
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள்…
உலக தொழில் சந்தைக்கேற்ற வகையில் கல்வியில் மாற்றம்
உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…
சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆறாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்…