முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார அவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித்…
Important
பஸ் கட்டணத்தில் மாற்றம்?
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய…
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளை மையமாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த மாகாணத்தில் உள்ள…
வெளிநாடு செல்பவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் அரசாங்கம் – புதிய வெளிக்கொணர்வு
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வந்துள்ளது. உரியத் தகுதிகளின்றி வேலைகளுக்காக வெளிநாடு செல்பவர்களிடம், பணம்…
3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை
நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 75 மில்லியன் ரூபா மதிப்புள்ள 3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிப்பதற்காக இலங்கை புகையிலை கம்பனியிடம் ஒப்படைத்துள்ளதாகச்…
கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு
கொழும்பு, கல்கிசை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிசை பொலிஸ்…
வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(02.09) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. பின்னர் வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தினரால், வாக்காளர்களின் வீடுகளுக்குச்…
சென்னை – யாழ்ப்பாணம் விமானச் சேவையை ஆரம்பித்த இண்டிகோ
இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான விமானச் சேவைகளை நேற்று(01.09) ஆரம்பித்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
சுமந்திரன் மக்களைக் குழப்புகின்றார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும்,…
மொட்டுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ‘நாமலின் தொலைநோக்கு’ எனும் தொனிப்பொருளில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.…