பெருந்தோட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தியாவினால் விசேட பயிற்சி திட்டம்

2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து…

இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – இருவருக்கு காயம் 

மேல் மாகாணத்தின் இருவேறு பகுதிகளில் நேற்று(06.08) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

ஒலிம்பிக்: அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அருண தர்ஷன 

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்றிலிருந்து இலங்கையில் அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஆடவருக்கான 400 மீட்டர்…

ஜனாதிபதி தேர்தலில் நாமல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை அந்தக் கட்சி…

அயர்லாந்துக்கு பயணமானது இலங்கை மகளிர் அணி

ஆசிய கிண்ணத்தை வென்ற பலத்துடன் இலங்கை மகளிர் அணி அயர்லாந்துக்கு இன்று(06.08) பயணமானது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நடைபெற்ற மும்மத அனுஷ்டானங்களுக்கு பின்னர்…

வவுனியா ஊடக அமைய தலைவர் இராஜினாமா

ஊடகவியலாளர்களுக்கு நீதி இல்லாத நாட்டில் ஜனாதிபதியின் சந்திப்பு வீணானது என்பதுடன் வவுனியா ஊடக அமைய கடித தலைப்பில் பல கடிதங்கள் வழங்கப்பட்டமையையும்…

சடலமாக மீட்கப்பட்ட ரயில்வே ஊழியர்

கொழும்பு – தெமட்டகொடை ரயில் நிலையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணாமற் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகில்…

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் 

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது…

ஷார்ஜாவில் ஓட்டப்போட்டி- தமிழக வீரர் முதலிடம்

ஷார்ஜாவில் நடந்த ஓட்டப்போட்டியில் நான்கு கிலோ மீற்றர் பிரிவில் தமிழக வீரர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார். ஷார்ஜாவில் உள்ள மிகப்பெரிய வணிக…

பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் ரணில் – சரிதஹேரத்

இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விட மிக முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.…