பங்களாதேஷ் பிரதமரின் உதவியை நினைவுகூற வேண்டும் – ஜனாதிபதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040…

பங்காளதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சுமார் 100 முறைப்பாடுகள் முன்வைப்பு 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 5ம் திகதி மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 99 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகிய நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் குறித்த நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகியுள்ளார். சபாநாயகர்…

450 அதிகமான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு 

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 462 பட்டதாரிகள், 14 நாட்கள் கடந்தும் நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக மீனவர்கள்  

இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பாரதிய…

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் சமரி 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  ஒவ்வொரு மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவு…

காஜல் அகர்வாலா இல்ல ஆரஞ்சு ஐஸ் கிரீமா?

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் இரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழ் சினிமாவிற்கு…

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

மன்னார் தீவை அண்மித்த கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர்…

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு 

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. …