தயாசிறியின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,…

ஜனாதிபதியை சந்தித்த திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (06.08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்…

தொடரை தீர்மானிக்கும் இந்தியா, இலங்கை போட்டி ஆரம்பம்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை 

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…

பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பம்

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறை துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சிவகங்கை கப்பல் நேற்று இரவு நாகப்பட்டிணத்திற்கு…

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 07.08.2024- புதன்கிழமை.!

மேஷம் – ஏமாற்றம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – கவலை கடகம் – லாபம் சிம்மம் – நட்பு கன்னி…

காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் பதிவு: வாய்ப்பு தேடி நூலகம் சென்ற நடிகை? 

தென்னிந்திய வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி,  சேலை அணிந்து நூலகத்திலிருந்து புத்தகம் வசிப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். …

பெருந்தோட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தியாவினால் விசேட பயிற்சி திட்டம்

2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து…