நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறவிப்பு இன்று காலை 05 மணி…
Important
ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினருக்கு பிணை
ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினர் சத்துரங்க ரந்திமால் கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை வழங்குவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலட…
ஊழல் மோசடியை ஒழிக்கும் ஆட்சிக்காக அணிதிரள்வோம் – சஜித்
இலங்கையின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக…
அம்பாறையில் பெருமளவிலான போதை பொருட்களுடன் இருவர் கைது
கல்முனையில் ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின்…
இன்றைய வாநிலை..!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை…
தினப்பலன் 17.08.2024- சனிக்கிழமை.!
மேஷம் – நன்மை ரிஷபம் – பொறாமை மிதுனம் – இன்பம் கடகம் – தனம் சிம்மம் – கோபம் கன்னி…
இறுதி ஓவர்களில் போட்டியை நழுவவிட்ட இலங்கை
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி…
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதிக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி…
நிரோஷன் டிக்வெல்லவிற்கு கிரிக்கெட்டில் ஈடுபட தடை
ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு…
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக…