தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை: தேர்தலுக்கு இடையூறு? 

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என தேர்தல்கள்…

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு முதலிடம்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு முதலிடம் இலங்கை, தம்புள்ளை சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய…

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்கால தடை: அமைச்சரவை தீர்மானம் இரு தினங்களில் 

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு…

22 இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில் 

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில்…

நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர் மீது தாக்குதல்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மண் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார்…

20-20 அணியில் மத்திஸுக்கு இடமில்லை. சமீரவுக்கு மீண்டும் காயம்

அடுத்த உலகக்கிண்ண தொடரை குறிவைத்தே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடும்…

சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்த இடைக்கால தடையுத்தரவு

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்துஉயர் நீதிமன்றம் இன்று (24.07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…

ஆசிய மகளிர் கிண்ணத்தில் பங்காளதேஷ் அணிக்கு வெற்றி

இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில்…

லயன் அறைகளை புதிய கிராமங்களாக அறிவிப்பது கின்னஸ் சாதனை – உதய குமார்

200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை புதிய கிராமங்கள் என அறிவிப்பதுநவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்றுத் திட்டம் என நுவரெலியா மாவட்ட…

நேபாளத்தில் வெடித்து சிதறிய விமானம் – 19 பேர் பலி

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் போது வெடித்துச்…