தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பளம் நிறைவேற்றம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12.08) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு…

சஜித்தின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பில் அறிவிப்பு 

ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்…

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு

உலகளாவிய ரீதியில் இன்று (12.08) சர்வதேச யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும்‌ இந்த…

ட்ரம்பை பின்தள்ளி முன்னிலை வகிக்கும் கமலாஹாரிஸ்

அமெரிக்காவில் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி…

தமிழ் முற்போக்கு கூட்டணி – சஜித் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும், இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(12.08) கையெழுத்தானதாக தமிழ் முற்போக்கு…

புதிய நீதியமைச்சர் நியமனம் 

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்…

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் – இரு மாணவர்கள் கைது 

மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள்…

எதிர்ப்பு வாரத்தை அறிவித்த கிராம உத்தியோகத்தர்கள்

இன்று(12.08) முதல் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வரை எதிர்ப்பு வாரத்தை முன்னெடுக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றும்(12.08), நாளையும்(13.08) கடமைகளில்…

பொய்க்கூறி வரி வசூலிக்கும் கும்பல் – இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கூறி வர்த்தகர்களிடமிருந்து சிலர் பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு…

2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.  குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள்…

Exit mobile version