22 இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில் 

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில்…

நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர் மீது தாக்குதல்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மண் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார்…

20-20 அணியில் மத்திஸுக்கு இடமில்லை. சமீரவுக்கு மீண்டும் காயம்

அடுத்த உலகக்கிண்ண தொடரை குறிவைத்தே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடும்…

சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்த இடைக்கால தடையுத்தரவு

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்துஉயர் நீதிமன்றம் இன்று (24.07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…

ஆசிய மகளிர் கிண்ணத்தில் பங்காளதேஷ் அணிக்கு வெற்றி

இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில்…

லயன் அறைகளை புதிய கிராமங்களாக அறிவிப்பது கின்னஸ் சாதனை – உதய குமார்

200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை புதிய கிராமங்கள் என அறிவிப்பதுநவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்றுத் திட்டம் என நுவரெலியா மாவட்ட…

நேபாளத்தில் வெடித்து சிதறிய விமானம் – 19 பேர் பலி

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். காத்மண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் போது வெடித்துச்…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவல்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள்…

பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – சஜித் 

பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்து, பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்நாட்டு ஒட்டுமொத்த மக்களும் அனுபவிக்கும் வகையில் அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்த…

தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்கால தடை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று(24.07) உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசபந்து தென்னகோன்…