தினப்பலன் 06.08.2024- செவ்வாய்க்கிழமை.!

மேஷம் – கவலை ரிஷபம் – வரவு மிதுனம் – தாமதம் கடகம் – செலவு சிம்மம் – ஆதரவு கன்னி…

கழகங்களுக்கிடையிலான போட்டி: சரிவிலிருந்த அணியை மீட்டெடுத்த யாழ். வீரர் 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரர் மர்வின் அபினாஷின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் Burgher Recreation Club அணி, இலங்கையிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு…

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை…

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…

சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற…

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் காலமானார் 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப்(Graham Thorpe) காலமானதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.  55 வயதான கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்க மறுப்பு

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை வழங்குவதற்கு மன்னார் மாவட்ட நீதவான்…

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ளார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக…

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

கல்வி, அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை…

பிறந்து 45 நாட்களான சிசு தலையில் தாக்கப்பட்டமையினால் உயிரிழப்பு 

யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களான சிசுவொன்று, தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக  தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சசிரூபன் நிக்ஷன் எனும்…

Exit mobile version