நடன வகுப்பில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது  

நடன வகுப்பில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நடன வகுப்பு ஆசிரியரொருவர் ஹங்வெல்ல பொலிஸாரினால் நேற்று(13.07) கைது செய்யப்பட்டுள்ளார்.  ரணால, படேவெல…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு  

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்க்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திற்கான…

பாடசாலைகளை முன்னேற்ற விசேட செயலணி

திறமையாளர்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கிய முக்கியமான வரலாற்றை எமது நாடு கொண்டுள்ளதெனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல்…

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

பாடசாலை ரக்பி வீரர்களுக்கு காப்புறுதி 

ரக்பி விளையாட்டில் ஈடுபடும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  கொழும்பு இசிபதன கல்லூரிக்கும், கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையில்…

LPL – கொழும்பு, யாழ் போட்டி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) இரண்டாம் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது. ஜப்னா…

மீண்டும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட போக்குவரத்து சேவை

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து மீண்டும் அதிவிசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள்,…

LPL – சுப்பர் ஓவரில் காலி அணி வெற்றி

கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) முதற்போட்டி சுப்பர் ஓவரில் கொழும்பு…

LPL – காலி எதிர் தம்புள்ளை போட்டி சமநிலையில் நிறைவு.

கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) முதற்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கான புலமைப் பரிசில்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின்கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 2024 ஆம்…