நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பல பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, சமூகம் எங்கும் வன்முறைகள் தலைவிரித்தாடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Important
பளையில் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துடன் இணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வு இன்று(11.07)…
கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டும் – சஜித்
கூட்டுறவுச் சங்கங்கள் என்பது இலங்கையில் மாத்திரமன்றி உலகிலும் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகரமான சமூக தொழில்முனைவு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதொரு முன்னெடுப்பாகும் என எதிர்கட்சித்…
ஹிருணிகாவின் பிணை மனுத்தாக்கல் இன்று விசாரணைக்கு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 15 ஆம்…
கொம்பனித்தெரு மேம்பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் ரயில் பாதைக்கு மேல்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீனவர்களிடமிருந்து…
இலங்கை இளையோர் அணி வலுவான நிலையில்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி எதிர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட்…
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து – 40 பேர் காயம்
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். லபுக்கலை – டொப்பாஸ்…
ஐரோப்பா கிண்ணம் இறுதிப் போட்டி அணிகள்
ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்குத் தோல்விகளின்றி விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஸ்பெய்ன் அணி தகுதி பெற்றுள்ளது.…
கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்
முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்அதன் பிரதான அலுவலகத்தை காலி கரந்தெனியவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார். சரியான…