வடக்கு, கிழக்கை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம்…

இன்றைய வாநிலை..!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி…

தினப்பலன் 09.07.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – சுகம் ரிஷபம் – வரவு மிதுனம் – நன்மை கடகம் – சிரமம் சிம்மம் – பிரிதி கன்னி…

புதிதாக 14 துறைகளுக்கு வரி விதிப்பு 

இதுவரையில் கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, குறித்த துறைகளிலிருந்து வரி அறவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் வேலைநிறுத்தங்கள் 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க…

பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டுக்கு பதிலாக இலத்திரனியல் முறைமை

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும்…

தென் மாகாண பாடசாலைகளுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகள் 

தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை கடந்த 6ம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை  ஜனாதிபதி ரணில்…

அதுருகிரிய துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் 

‘கிளப் வசந்தா’ என அழைக்கப்படும் இலங்கை வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து…

சம்பளத்தை அதிகரித்தால் வரியும் அதிகரிக்கப்படும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வெட் வரியை 20% – 21%…

இலங்கை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய 

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் …