நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Important
27,000 கடந்த டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27,197 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு…
ஜெய்சங்கர் முன்னிலையில் பிளவுபட்ட தமிழ் அரசு கட்சியின் தலைமைகள்
பிரதான தமிழ் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் முன்னிலையில் தமிழ் பொது…
தினப்பலன் 23.06.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – இன்பம் ரிஷபம் – ஜெயம் மிதுனம் – வரவு கடகம் – உயர்வு சிம்மம் – வெற்றி கன்னி…
அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய இந்திய அணி
சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியதன் ஊடாக அரையிறுதி போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. மேற்கிந்திய தீவுகள்,…
டி.எம்.வி.பியின் ஆதரவு ஜனாதிபதிக்கு – சந்திரகாந்தன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாகடி.எம்.வி.பி கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.…
உத்திகவினால் விசா விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பு?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்த விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்வெளி நாடுகளுக்கான விசா…
கட்சி மாறினார் அருண் சித்தார்த்
மவ்பிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர…
மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி
மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலபத்வல, கிருலுகம பிரதேசத்தில் இன்று ச (22.06.) இந்த…
மட்டக்களப்பிள் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உறுதி
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி…