பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து பல நாள் மீன்பிடி கப்பலில் பயணித்தமீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த படகில் 06…
Important
சஜித்தை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று (20.06)…
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நிறைவேற்றம்
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20.06) நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்…
ஜனாதிபதி – இந்திய வௌிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு
இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று(20.06) இடம்பெற்றதாக ஜனாதிபதி…
ஆசிய கண்டத்தில் புதிய சாதனை படைத்த தருஷி கருணாரத்ன..!
ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ‘Reunion International Villa de Bilbao’ – கண்டங்களுக்கான உலக மெய்வல்லுனர் சுற்றுப் பயணத்தில்…
மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின…
Online தொழில் புரியும் சகலருக்கும் EPF, ETF வழங்க கோரும் சஜித்
இணையம் பிரபலமடைந்ததோடு, 2000-க்குப் பிறகு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் ஸ்மார்ட் கையடக்கத்…
5 வருடங்களில் மாணவர் அற்ற வகுப்பறைகள் உருவாகும் சாத்தியம்
தனியார் வகுப்புகளின் காரணமாக இன்னும் 5 வருடங்களில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு காணி விடுவிப்பு
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு இயற்கை…
இலங்கை-சீன இளைஞர் புரிந்துணர்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி…