டி20 உலகக்கிண்ணம்: முதல் சுற்று நிறைவு 

திருத்தம்: டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை(19.06) ஆரம்பமாகவுள்ளது. டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று இன்று(18.06) நிறைவடைந்தது.…

இலங்கையில் குறைந்து வரும் பிறப்பு எண்ணிக்கை -என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100, 000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளதாகவும் மகப்பேற்று…

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்களி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.…

தொடரை கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி 

இலங்கைக்கு மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை…

பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுறக் கோட்டையில் வேலையற்ற பட்டதாரிகளால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைக்கப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தியத்த உயனவிற்கு அருகில்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் இன்று(18.6) கைது செய்யப்பட்டதாக…

அழகிய குழந்தையை பெற்றெடுத்த அமலாபால் – வைரலாகும் காணொளி

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அமலாபாலுக்கு கடந்த 11ஆம் திகதி அழகிய ஆண்…

முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் – அநூப பஸ்குவெல்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப…

சாதனையுடன் தொடரை நிறைவு செய்த நியூசிலாந்து

டி20 உலகக் கிண்ணத் தொடரை நியூசிலாந்து அணி லோகி பர்குசனின் அபார பந்துவீச்சினல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், டிரினிடாட்…

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகயாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்…