டி20 உலகக் கிண்ணம்: இந்தியா, கனடா போட்டி மழையினால் பாதிப்பு 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடரின் முதல் சுற்றில் இந்திய…

செல்வந்தர்களை பாதுகாக்க மக்கள் மீது வரிகளை சுமத்தும் அரசாங்கம்..! 

தற்போது நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், புதிய வகை வரிகளை மக்கள் மீது விதிக்க சர்வதேச நாணய…

ஐரோப்பா கிண்ணத்தில் சுவிற்சலாந்து அணிக்கு சிறப்பான வெற்றி

ஜேர்மனியில் இலங்கை நேரப்பபடி இன்று அதிகாலை ஆர்மபித்த ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்று சுவிற்சலாந்து, ஹங்கேரி அணிகள் மோதின. ஜேர்மனி,…

இலங்கை மகளிர் சுழலில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி…

தென்னாபிரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியான சிரில் ரமபோசா

தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் பொதுத்…

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு நியமனம்

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்களைவகுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியானது நாட்டின்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்குஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில்…

வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரி அறிமுகம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்குசர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.…

ஐரோப்பா கிண்ணத்தை அபார வெற்றியுடன் ஆரம்பித்த ஜேர்மனி

ஜேர்மனி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் ஐரோப்பா கிண்ணத்தின் 1 ஆவது போட்டி இன்று (15.06) அதிகாலை ஜேர்மனியிலுள்ள முனிச்சில் நடைபெற்றது. இந்த…

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் கையளிப்பு

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15.06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு…