டி20 உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், சென் வின்சன்டில் இன்று(13.06)…
Important
மாகாண ஆளுநர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
திரித்துவக் கல்லூரியின் ரக்பி வீரர் உயிரிழப்பு..!
கண்டி, திரித்துவக் கல்லூரியின்(Trinity College) ரக்பி வீரரான ஷபீர் அஹமட் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக திரித்துவக் கல்லூரி அறிவித்துள்ளது. கடுமையான நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த…
மதம், கல்வி, சுகாதாரம் போன்றனவும் அடிப்படை உரிமையாக அமைய வேண்டும் – சஜித்
எமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான தனியான உள்ளடக்க அத்தியாயமொன்றுள்ளது. இந்த அடிப்படை உரிமைகள்அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே உள்ளடங்கியுள்ளது.…
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (13.06) நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு…
பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
2023/2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நாளை (14.02.24) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள்…
பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகினர்
வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களில் தெகிடி, மேயாத மான், லிப்ட், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில்நடித்த பிரதீப் K.விஜயன் உயிரிழந்தார்.…
தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்த நாமல்
தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும்,…
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடியில்..
நாட்டிலுள்ள தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படும் தருவாயில் இருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த கேஸ் லைட்டர்களினால் (gas…
கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
கரையோர மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார். பாணந்துறை ரயில் நிலையத்தை அண்மித்து…