மீன் வளத்தில் தன்னிறைவு அடையாத நாடு – சஜித் 

நமது நாட்டில் உப்பு நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% பங்களிக்கிறது. நாடு முழுவதும் கடலால்…

ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு சிலர் ஆதரவு தர மறுப்பு 

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(30.05) முதல் இரு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்…

போராட்டங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை – கர்தினால் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ந்தம் நீதிக்கான போராட்டங்கள் தொடரும்…

அபாய பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்

அதிக மண்சரிவு அபாய பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள…

அரசாங்கத்துடனும் பொது வெளியில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் 

அரசாங்கத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பொது விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான…

“ரணில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லமாட்டார்” – அனுர 

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லமாட்டார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைவதற்கு வாய்ப்பு 

மின்சாரக் கட்டணத்தை 10-20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க…

எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை – ஜனாதிபதி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30…

எதிர்வரும் இரு தினங்களில் வழமை போன்று இயங்கவுள்ள பாடசாலைகள்

பாடசாலைகள் நாளை(30.05) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்க்க அரசாங்கம் கவனம்

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமானதீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான…

Exit mobile version