மியன்மாரில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவு

மியன்மார் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் பதிவான…

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை…

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

உள்ளூராட்சி தேர்தல்- 180 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28…

மியன்மார் நிலநடுக்கம் – எதிர்க்கட்சித் தலைவர் கவலை

மியன்மாரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசகவலை வெளியிட்டுள்ளார். ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த…

மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும்…

தினப்பலன் – 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – பயம் மிதுனம் – கவலை கடகம் – ஆதரவு சிம்மம் – பணிவு கன்னி…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது விடுதலை செய்வோம் – தேசிய மக்கள் சக்தி

வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்தை ஊடகமொன்று திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக, வன்னி மாவட்ட…

கிளிநொச்சி, ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது.…

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும்…

Exit mobile version