தினப்பலன் 21.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – செலவு ரிஷபம் – ஆதாயம் மிதுனம் – வரவு கடகம் – தடங்கல் சிம்மம் – நன்மை கன்னி…

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு 

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர்…

பாராளுமன்றத்தில் நாளை இரு புதிய சட்டமூலங்கள் 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர்…

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறியுள்ளது

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின்…

இலங்கையில் துக்க தினம் பிரகடனம் 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்…

கெஹெலிய உள்ளிட்ட 08 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன்…

டெங்கு அபாயத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை 

மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் – 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ…

டயானா கமகே சந்தேக நபராக பெயரிடப்பட்டார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அவரது கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பெயரிட்டு இன்று(20.05) பிரதான நீதிபதி…

இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு சஜித் இரங்கல்   

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள்…