குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15)…

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

சிங்கப்பூரில் நிறைவுக்கு வந்த ‘லீ’ குடும்பத்தின் ஆட்சி

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். Lee Hsien Loong, 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக செயற்பட்டார். …

O/L பரீட்சைக்கு சென்ற 2 மாணவிகளை காணவில்லை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம்(14.05) பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக…

பிரித்தானியாவுக்கு இடம்பெயரவுள்ள டயானா கமகே? 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரித்தானியாவுக்கு இடம்பெயரவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என  முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் 

உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் க.பொ.த சாதாரணத் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல…

போதைவஸ்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் உறுதி 

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம்…

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என…

மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு 

மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள்…

LTTE மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு,…