நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடி செயற்பாடுகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…
Important
ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை -மொட்டுக்கட்சி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ச மற்றும்…
வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல்…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 15.05.2024 – புதன்கிழமை..!
மேஷம் – அமைதி ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – பாசம் கடகம் – நற்செயல் சிம்மம் – பாராட்டு கன்னி…
வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த டெல்லி
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை, டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்தது. லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு…
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் நீர்கொழும்பு வைத்தியசாலை
நீர்கொழும்பு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார். மூச்சுத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு Bubble…
யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு -இருவர் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன்சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பெரும்பான்மையான முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் அற்றவர்கள் – சுசில்
இலங்கையில் உள்ள 34,000 முன்பள்ளி(pre-school) ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுள் 6,000 பேர் மாத்திரமே டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என கல்வி…
O/L பெறுபேறுகளுக்கு முன்னர் பாடசாலைகளில் A/L வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி
தற்போது நடைபெற்று வரும் 2023ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும்…