தினப்பலன் 14.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – நன்மை ரிஷபம் – பக்தி மிதுனம் – ஓய்வு கடகம் – பரிசு சிம்மம் – வெற்றி கன்னி…

IPL 2024 – Qualifier வாய்ப்பினை உறுதி செய்த கொல்கத்தா அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Qualifier 1 போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பினை உறுதி செய்து…

தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே -ஆனந்தகுமார்

“தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு…

பிணைமுறி பத்திரங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா? 

அரச நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஊழலைக் குறைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், தங்கள் வட்டி விகிதத்தை குறைக்க ஒப்புக்கொண்டு அதனை நிறைவேற்ற ஊழல் மற்றும்…

இலங்கை ரக்பிக்கு உதவிக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை ரக்பி அணி வீரர்களுக்கு, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் 30,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.  முதலாம் பிரிவு ஆசிய ரக்பி போட்டியில் சாம்பியன்…

தேர்தலுக்காக பகிரும் பணத்தை பாடசாலைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை 

ஆலோசனைக் குழு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 10 மில்லியன் ஒதுக்குகின்றனர். இந்த பணத்தில் 10 திறன் வகுப்பறைகளை வழங்க…

ஜெரோம் பெர்னாண்டோ விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க காலவகாசம்

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு…

தாமரை கோபுரத்தில் சாகசத்தில் ஈடுபட்டவருக்கு படுகாயம் 

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் நடைபெற்று வரும்  பாராசூட் ஜம்ப்(parachute jump) நிகழ்வில், கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர்…

வியாஸ் ஏன் உலகக்கிண்ண அணியில் இடம்பெறவில்லை – உப்புல் தரங்க விளக்கம்

20-20 உலகக்கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணியினை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்து அறிவித்திருந்தது. இந்த…

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று(13.05) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  08 வருடங்களாக…