இலங்கை ரக்பிக்கு உதவிக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை ரக்பி அணி வீரர்களுக்கு, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் 30,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.  முதலாம் பிரிவு ஆசிய ரக்பி போட்டியில் சாம்பியன்…

தேர்தலுக்காக பகிரும் பணத்தை பாடசாலைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை 

ஆலோசனைக் குழு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 10 மில்லியன் ஒதுக்குகின்றனர். இந்த பணத்தில் 10 திறன் வகுப்பறைகளை வழங்க…

ஜெரோம் பெர்னாண்டோ விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க காலவகாசம்

மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு…

தாமரை கோபுரத்தில் சாகசத்தில் ஈடுபட்டவருக்கு படுகாயம் 

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் நடைபெற்று வரும்  பாராசூட் ஜம்ப்(parachute jump) நிகழ்வில், கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர்…

வியாஸ் ஏன் உலகக்கிண்ண அணியில் இடம்பெறவில்லை – உப்புல் தரங்க விளக்கம்

20-20 உலகக்கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணியினை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்து அறிவித்திருந்தது. இந்த…

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று(13.05) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  08 வருடங்களாக…

மஹித்தவின் பரிந்துரைக்கு மத்தியிலும், மறுசீரமைக்கப்படவுள்ள மின்சார சபை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச சொத்துக்கள் விற்பனை செய்வதை எதிர்வரும் தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு யோசனை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை…

O/L பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு 

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,…

மஹிந்தவின் அறிக்கைக்கு பதில் வழங்கிய எதிர்த்தரப்பினர் 

தேசிய வளங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர் தரப்பை…

நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு 04 புதிய சட்டங்கள்

2025ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க…

Exit mobile version