நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய்…
Important
விமான நிலையத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,…
உலகப் புகழ்பெற்ற வர்த்தக முதலீடுகளினுடாக பொருளாதார வளர்ச்சி
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க…
அதிகாரப் பேராசையால் மதுபானங்களை ஊக்குவிக்கும் யுகம்
அரசியல் சூதாட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல், நாட்டின் எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை குறித்து சிந்திக்க வேண்டும். இந்த அரசியல் சூதாட்டத்தால் சமூகம், கலாச்சாரம்…
1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க இயலாது..!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம்…
நான் சினிமா ஹீரோ இல்லை நிஜ ஹீரோ – மனோ
கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறி போன எம்.பி பதவி அடுத்த முறை கைகூடும் என்ற நம்பிக்கை…
ஒரே இடத்தில் உயிரிழந்த 07 காட்டு யானைகள்..!
பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த07 காட்டு யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும்…
ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பென்றின் போது தேசிய…
ISIS பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணை செய்ய சிறப்பு குழு
இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து…