மஹித்தவின் பரிந்துரைக்கு மத்தியிலும், மறுசீரமைக்கப்படவுள்ள மின்சார சபை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச சொத்துக்கள் விற்பனை செய்வதை எதிர்வரும் தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு யோசனை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை…

O/L பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு 

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,…

மஹிந்தவின் அறிக்கைக்கு பதில் வழங்கிய எதிர்த்தரப்பினர் 

தேசிய வளங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர் தரப்பை…

நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு 04 புதிய சட்டங்கள்

2025ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் 

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம்(13.05) 4 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைநிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பதுளை,…

இந்தோனேசியாவில் பல உயிர்களை காவு கொண்ட வெள்ளம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை மற்றும் மராபி எரிமலை வெடிப்பால்…

புலம்பெயர் தொழிலாளர்களால் 02 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 02 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி…

மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்த விசேட ஸ்டிக்கர்

மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்வனவு…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…