தினப்பலன் 13.05.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – அமைதி ரிஷபம் – இன்பம் மிதுனம் – புகழ் கடகம் – வெற்றி சிம்மம் – அனுகூலம் கன்னி…

தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் பெங்களூரு அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.  பெங்களூரில்…

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு 

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(13.05)…

Playoffs நெருங்கிய சென்னை அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது.  சென்னையில் இன்று(12.05)…

செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சிப் பணிகள் அடுத்த வருடம்

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என…

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் – 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா…

சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன…

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

We

சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…

தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறு கோரிய மஹிந்த 

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யோசனை முன்வைத்துள்ளார். தேசிய…