காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஜீவன்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில்  பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்த தோட்டப்பகுதி மக்களை…

மக்களுக்கு இணைந்து சேவையாற்ற முன்வாருமாறு சஜித் அழைப்பு

பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர். இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில்…

மாங்குளம் வைத்தியசாலையில் புதிய பிரிவுகள் திறப்பு 

2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது  வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில்…

IPL – மூன்றாவது முறையாகவும் மகுடம் சூடிய KKR 

2024ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிண்ணத்தைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 8…

NPL – Eliminator போட்டியில் அபார வெற்றியீட்டிய Vavuniya Vikings 

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின்…

ஜனாதிபதியின் பயணப் பாதையை மாற்ற முற்படுவது நாட்டுக்கே ஆபத்து – ஆனந்தகுமார்

“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு…

கேப்பாப்பிலவு கிராமத்தின் காணி பிரச்சினைக்கு தீர்வு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26.05) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு…

NPL – Jaffna Gladiators அணி இறுதிப்போட்டிக்கு தகுதி  

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின்…

சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின்…

கொழும்பின் சில வீதிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால்…