வெள்ளத்தில் மூழ்கிய ஆப்கானிஸ்தான் -200 இற்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள்…

யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை ஊடகப் பேச்சாளர்…

ரஷ்ய – உக்ரைன் போரில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட தகவல்

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவத்துடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்து கொள்வதற்கு காரணமாவிருந்த ஆட்கடத்தற்காரர்களால் தொடர்பில் விசேட பிரிவிற்கு 77…

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

இலங்கையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரைடெங்கு ஒழிப்பு…

இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் 

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று…

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி 

யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்…

800,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 

இவ் வருடம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை…

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம்? 

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி இராஜாங்க…

இரத்தினபுரி தொழிலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

இரத்தினபுரி – தும்பறை 82ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும்அந்த தோட்டத்தின் பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்டமை…

பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை…