இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 41 வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நேற்று(10.05) வெளியிட்ட அறிக்கையில் இந்த…

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் உயிரிழப்பு..!  

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 11.05.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – நன்மை ரிஷபம் – சினம் மிதுனம் – உதவி கடகம் – அனுகூலம் சிம்மம் – ஆதரவு கன்னி…

சென்னைக்கு அதிர்ச்சியளித்த குஜராத் அணி – IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.  அகமதாபாதில்…

மன்னாரில் நுங்குத் திருவிழா

மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும்  நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10…

DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் DIGIECON-2023 திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – 2024…

கொள்ளையிடப்பட்ட வளங்களை மீளப்பெற் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நாட்டில் கொள்ளையிடப்பட்ட நிதி வரிமூலமாக மக்களிடம் அறவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்ரங்கில்நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது,…

இரத்தினபுரியில் தோட்டதொழிலாளி மீதான தாக்குதல்-அறிக்கை கோருகிறார் சாகல

இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் மீது நடத்தப்பட்ட…