புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என…
Important
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் – 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா…
சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன…
சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்
சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…
தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறு கோரிய மஹிந்த
அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார். தேசிய…
O/L வினாத்தாளை பகிர்ந்த ஆசிரியர் கைது
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்(WhatsApp) குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்புடைய தனியார்…
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…
அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு சாத்தியம்
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை…
காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு விசேட வேண்டுகோள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது…