இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று…
Important
யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்…
800,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை
இவ் வருடம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை…
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம்?
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி இராஜாங்க…
இரத்தினபுரி தொழிலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்
இரத்தினபுரி – தும்பறை 82ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும்அந்த தோட்டத்தின் பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்டமை…
பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை…
இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 41 வீரர்கள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நேற்று(10.05) வெளியிட்ட அறிக்கையில் இந்த…
ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் உயிரிழப்பு..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 11.05.2024 – சனிக்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – சினம் மிதுனம் – உதவி கடகம் – அனுகூலம் சிம்மம் – ஆதரவு கன்னி…