நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Important
உலக பௌத்தர்களின் புனித நாள் இன்று
“வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும். உள்நாட்டிலும்…
தினப்பலன் 23.05.2024 – வியாழக்கிழமை.!
மேஷம் – சாந்தம் ரிஷபம் – ஜெயம் மிதுனம் – விருத்தி கடகம் – லாபம் சிம்மம் – உயர்வு கன்னி…
ஈரான் தூதுவரோடு கவலையை பகிர்ந்துகொண்ட அதாஉல்லா
தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா நேற்று(22.05) இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஸை சந்தித்து, மறைந்த…
காசா சிறுவர் நிதியத்திற்கு 40 மில்லியன் ரூபா நன்கொடை
பேருவளை, சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், “ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிரதேசத்தைச்…
உரிய பெறுமதிக்கு தனியாருக்கு வழங்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்
அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு உட்பட்டே தனியார் துறையின் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள் வழங்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்ட தொகைக்கு குறைவான தனியார் முதலீடுகளுக்கு…
ராஜஸ்தான் அணி 2வது Qualifier போட்டிக்கு தகுதி..!
2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் 2வது Qualifier போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு…
ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?
மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதற் பணி..!
நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும்…
ஜனாதிபதி தேர்தலே முதலில்-ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலே இந்த வருடத்தில் முதலாவதாக நடைபெறுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22.05) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பு அமைவாக ஜனாதிபதி தேர்தலே…