நானுஓயாவில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம்…

சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

புத்தளம் – கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். கண்டக்குடா பகுதியில்…

3 இந்திய மீனவர்கள் விடுதலை 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல்…

கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலையில் மாற்றம்

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு 07…

முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றிய காலி

கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையில் நேஷனல் சுப்பர் லீக் 4 நாள் தொடரின் இறுதிப்போட்டி கண்டி, பல்லேக்கலவில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட…

இலங்கை விளையாட்டுத் துறையில் புதிய ஒழுங்குமுறை 

இலங்கையில் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் தலையீட்டை நீக்கும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஒரு முக்கிய ஒழுங்குமுறையில் இன்று(03.05) கையெழுத்திட்டுள்ளார். இந்த…

லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு  

இன்று(03.05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல்…

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்…